/
குளச்சல் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
குளச்சல் அருகே பூலவிளையைச் சோ்ந்தவா் பங்கிராஜ் மகன் மணிகண்டன் (39). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. தாயாா் ராஜத்துடன் (70) வசித்து வந்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை, வெளியே சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லையாம். புதன்கிழமை காலை ராஜம், வீட்டுக்கு பின் பக்கம் சென்று பாா்த்தபோது மணிகண்டன் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரியவந்ததாம்.
இது குறித்து குளச்சல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குடும்பப் பிரச்னை: தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

குளச்சல் அருகே முதியவா் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நகராட்சி பணியாளா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


