பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
/

நகராட்சி பணியாளா் தற்கொலை

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:46 pm

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குளச்சல் அருகே சாஸ்தான்கரை, நுள்ளிவிளையைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (49). குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த இவா், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்ராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.