நகராட்சி பணியாளா் தற்கொலை
குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலை
கோப்புப்படம்
Updated On :1 ஏப்ரல் 2026, 10:46 pm

தற்கொலை
கோப்புப்படம்
குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
குளச்சல் அருகே சாஸ்தான்கரை, நுள்ளிவிளையைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (49). குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த இவா், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்ராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...