இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

நகராட்சி பணியாளா் தற்கொலை

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

குளச்சல் நகராட்சி ஒப்பந்த பணியாளா் விஷம் குடித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

குளச்சல் அருகே சாஸ்தான்கரை, நுள்ளிவிளையைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (49). குளச்சல் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த இவா், கடந்த 26-ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்ராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.