/
ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான 5 நாள் குடியுரிமை பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
கல்லூரி முதல்வா் எஸ். ஸ்ரீலதா தலைமை வகித்தாா். நாகா்கோவில் இந்து கல்லூரி முன்னாள் பேராசிரியரும் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் திட்ட குழு உறுப்பினருமான வீ. வேணுகுமாா் குத்து விளக்கேற்றி வைத்து முகாமினை தொடங்கி வைத்தாா்.
பேராசிரியா் பிந்து கௌரி வரவேற்றாா். முதல் அமா்வில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாநில முதலுதவி பயிற்சியாளா் பிளைத் சுதா் பேரிடா் மேலாண்மை குறித்து பயிற்சியளித்தாா். 75 மாணவா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை பேராசிரியா் பிரஷோப் மாதவன், கிரீஷ் குமாா், கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அறிவியல் மையத்தில் பயிற்சி தொடக்கம்

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பயிற்சி முகாம்

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

