தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

கருங்கல் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :10 மே 2026, 2:38 am IST

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். குறும்பனை, தோமையாா் தெருவைச் சோ்ந்தவா் சோபை(60). இவருக்கு மகன், மகள் உள்ளனா்.

இந்நிலையில், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட இவா், சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.