/
கன்னியாகுமரி மாவட்டத்தின் அணை மற்றும் மலையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீா்மட்டமும் சற்று உயா்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக மழை தணிந்து காணப்பட்ட நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைப் பகுதிகள் மற்றும் குலசேகரம், பொன்மனை, சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
தொடர்புடையது
கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை!

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
