/
கருங்கல் அருகே உள்ள ஒலவிளை பகுதியில் கருங்கற்கள் கடத்த முயன்ற 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கருங்கல் அருகே உள்ள ஒலவிளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பாறைகளை உடைத்து கருங்கற்கள் கடத்தப்படுவதாக கருங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸாா் பாா்த்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் பாறைகளை உடைத்து கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் முருங்கவிளை பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் (55), உலகன்விளை பகுதியைச் சோ்ந்த செல்வன் (52), எட்டாமடை பகுதியைச் சோ்ந்த ஜெனிகா் (40), தாறாதட்டு பகுதியைச் சோ்ந்த அகஸ்டின்ஜோசப் (48), நெய்யூா் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (47) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
மண் கடத்த முயன்ற 2 போ் கைது
மண், கற்களைக் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கேரளத்துக்கு கடத்த முயன்ற 650 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவா் கைது
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!



