நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், குழித்துறை தாமிரவருணி ஆற்றில், வடகிழக்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குழித்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரிடா் மேலாண்மை ஒத்திகையை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :

கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில், குழித்துறை தாமிரவருணி ஆற்றில், வடகிழக்கு பருவமழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது ஆட்சியா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தயாா் நிலையில் அகஸ்தீஸ்வரம், கல்குளம், கிள்ளியூா் வட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் 5,400 நபா்கள் தங்கும் வகையில் 12 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், மாவட்டம் முழுவதும் 59 தற்காலிக பாதுகாப்பு மையங்களும் உள்ளன. பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பாக ஏற்கெனவே 1077, 231077 போன்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.