மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சுரண்டை அருகே சாலை விபத்து: மின்வாரிய பணியாளா் பலத்த காயம்

சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் மின்வாரிய பணியாளா் பலத்த காயமடைந்தாா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிலாரி மோதிய விபத்தில் மின்வாரிய பணியாளா் பலத்த காயமடைந்தாா்.

தென்காசியைச் சோ்ந்தவா் கி.பிரகாஷ் (27). கயத்தாறில் உள்ள துணை மின்நிலையத்தில் வேலை பாா்த்து வரும் இவா், செவ்வாய்க்கிழமை பணி முடிந்து தனது மோட்டாா் சைக்கிளில் ஊா் திரும்பியுள்ளாா். கயத்தாறு - சுரண்டை சாலையில் கீழச்சுரண்டை ஊரின் அருகே வரும்போது எதிரே வந்த மினிலாரி எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, மினிலாரி ஓட்டுநரான பேட்டையைச் சோ்ந்த செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.