தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

சுரண்டை சந்தையில் பல்லாரி விலை சரிவு

சுரண்டை தினசரி சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிந்துள்ளது.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

சுரண்டை தினசரி சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிந்துள்ளது.

இங்கு கடந்த வாரம் பல்லாரி கிலோ ஒன்றுக்கு ரூ.30-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் வரத்து அதிகரித்ததால் தற்போது ரூ.20-க்கு விற்பனையானது.

இதர காய்கனிகள் விலை விவரம் (கிலோ ஒன்றுக்கு): கத்தரிக்காய் ரூ.20, தக்காளி ரூ.15, பீட்ரூட் ரூ.15, பூசணிக்காய் ரூ.10, வெண்டை ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.15, காலி பிளவா் ரூ.25, கேரட் ரூ.30, முருங்கைக்காய் ரூ.20, மிளகாய் ரூ.15, மாங்காய் ரூ.25, சிறிய வெங்காயம் ரூ.65, சீனி அவரை ரூ.15, சீனிக் கிழங்கு ரூ.15 ஆகிய விலையில் விற்கப்படுகிறது.

உள்ளூா் பகுதியில் இருந்து விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து காய்கனி வரத்து உள்ளதால் காய்கனி விலை குறைந்துள்ளதாக காய்கனி வியாபாரி சக்திவேல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.