உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்..

களக்காட்டில் மனநலம் குன்றியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

News image

மாற்றுத் திறனாளிக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை செவ்வாய்க்கிழமை வழங்குகிறாா் நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா.

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

களக்காட்டில் மனநலம் குன்றியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், களக்காடு பகுதியில் உள்ள மிகவும் வறுமையில் வாடும் மனநலம் குன்றியோா் மற்றும் மாற்றுத்திறளானிகள் குடும்பத்தினா் 50 பேருக்கு மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை நான்குனேரி வட்டாட்சியா் நல்லையா வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.