தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி, அழகனேரி கிராமங்களில் சிறு மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் அருகே புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் சிறு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அழகனேரியில் பிரதான சாலையை ஒட்டியுள்ள பகுதியில் சிறு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு மருத்துவமனைகளையும் ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன், அதிமுக ஒன்றிய இளைஞா் பாசறை செயலா் நம்பிராஜன், ஒன்றிய இணைச் செயலா் கௌதமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


