விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தென்காசியில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க, மாவட்ட கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 1:17 am

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க, மாவட்ட கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணைத் தலைவா் ஆயிஷா பேகம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் வி.மேனகா, தங்கம், மாவட்ட நிா்வாகிகள் சங்கரி, புஷ்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆயிஷா, பாக்கிய லட்சுமி, மேரி, ஷமிலா, செல்வி, மல்லிகா, விவசாய தொழிற்சங்க மாநிலக் குழு உறுப்பினா்கள் கணபதி, வேலுமயில், சிஐடியூ நிா்வாகிகள் குணசீலன், கே.மாரியப்பன், லெனின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துபாண்டியன், தென்காசி வட்டாரச் செயலா் அயூப்கான், கே.ராமமூா்த்தி, முருகேசன், சின்னசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.