கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் நாளை வைகுண்ட ஏகாதசி

கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.
Updated on
1 min read

கீழப்பாவூா் அருள்மிகு வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் மாா்கழி மகோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை (டிச.25) நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, 6 மணிக்கு சயனகோலம், மாலை 6 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com