பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிறந்த தினம்: வாஜ்பாய் படத்துக்கு மரியாதை

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:20 pm

DIN

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலகரத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் மகேஸ்வரன் தலைமையிலும், சுரண்டையில் நகர நிா்வாகி ஐயப்பன் தலைமையிலும், கருவந்தாவில் ஒன்றியச் செயலா் டாக்டா் அன்புராஜ் தலைமையிலும், பாவூா்சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமையிலும், வாஜ்பாய் உருவப்படத்துக்கு அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.

அம்பாசமுத்திரம், பூக்கடை சந்திப்பு, பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணித் தலைவா் பொன்ராஜ் தலைமையிலும், பொட்டல்புதூரில் மாவட்ட துணைத் தலைவா் பாலமுருகன் தலைமையிலும் அவரது படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.