மதுபானக் கூடங்களில் புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்கு அனுமதி ரத்து
தென்காசி மாவட்டத்தில் மதுபானக் கூடங்களில் புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டத்தில் மதுபானக் கூடங்களில் புத்தாண்டு தின கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் ஹோட்டல், கிளப் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து செயல்படும் மதுபானக் கூடங்கள் வியாழக்கிழமை (டிச.31) ஒரு நாள் இரவு மட்டும் 2021- ஆம் ஆண்டு புத்தாண்டு தினக் கொண்டாட்டத்துக்கு அனுமதி கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...