ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

‘மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்’

வீரகேரளம்புதூா் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:47 pm

DIN

வீரகேரளம்புதூா் வட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வீரகேரளம்புதூா் வட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் அருகேயுள்ள இ -சேவை மையத்தின் மூலம் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி அடையாள அட்டையுடன், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருப்போா் விண்ணப்பிக்கலாம். வேறு ஏதும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது மற்றும் அரசு பணியில் இருக்கக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.