கருவந்தாவில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம்
சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.


சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன் தலைமையிலான வேளாண் அதிகாரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி திடல்களை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, துணை வேளாண் அலுவலா் முருகன், உதவி வேளாண்மை அலுவலா் சுமன் மற்றும் கருவந்தா விவசாயிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...