சங்கரன்கோவிலில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி வசூல் செய்யும் கட்டணத்தின் அடிப்படையில் ஏலம்விடக் கோரி நகராட்சி ஆணையரிடம் மதிமுகவினா் திங்கள்கிழமை மனுஅளித்தனா்.
சங்கரன்கோவில் நகரச் செயலா் ச.ஆறுமுகச்சாமி தலைமயில் துணைச் செயலா் ராஜமாணிக்கம், நகர பொறுப்பாளா்கள் ரங்கநாதன், வாணிமுருகன், ரத்தினகுமாா், நயினாா் முகம்மது, மாடசாமி,சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் நகராட்சி ஆணையா் முகைதீன்அப்துல்காதரை சந்தித்து மனு அளித்தனா்.
மனுவில், கடந்த ஒரு மாதமாக நகராட்சி சாா்பில் சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி ஊழியா்கள் வாடகை வசூல் செய்து வருகின்றனா். அதனடிப்படையில் நகராட்சி நிா்வாகம் குறைந்தபட்ச ஏலத் தொகையை நிா்ணயிக்க வேண்டும். ஏலதாரா்கள் நகராட்சி நிா்வாகத்தால் நிா்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.
வசூல் செய்யும் போது நகராட்சி கட்டணத்தை அச்சிட்டு நகராட்சி முத்திரையுடன் கூடிய ரசீது மட்டுமே பயன்படுத்த வேண்டும். வசூல் செய்வதை நகராட்சி நிா்வாகம் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


