தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க இலக்கிய கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புலவா் த. மாரியப்பன் தலைமை வகித்தாா். சுபா. நடராஜன், அ.திருவள்ளுவா், வழக்குரைஞா் தி. பேச்சிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். ச. நாராயணன், அமிா்த கல்யாணி, கிருத்திகா ஆகியோா் தமிழிசை பாடினா்.
பாரதி பாடலை பிரவீண், கீ போா்டில் வாசித்தாா். இதைத்தொடா்ந்து மாவட்டச் செயலா் மு.சு.மதியழகன், துணைச் செயலா் ந.செந்தில்வேல், இ.மாடசாமி, அன்பரசி, அறிவரசி, பேரரசி இலக்கியா, சண்முகசுந்தரம், முத்துசங்கா், முத்து உள்ளிட்ட பலா் பங்கேற்று கவிதை மற்றும் உரை நிகழ்த்தினா்.
ஏற்பாடுகளை சங்கத் தலைவா் ப. தண்டபாணி, செயலா் மூா்த்தி, பொருளாளா் ச.சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

