திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கருத்தானூரில் நகரும் நியாயவிலை கடை தொடக்கம்

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் கருத்தானூரில் நகரும் நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டது.

Updated On :12 அக்டோபர் 2020, 8:40 pm

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பில் கருத்தானூரில் நகரும் நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வராஜ் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் வண்ணகருப்பசாமி, அதிமுக நிா்வாகிகள் ரமேஷ், தா்மராஜ், ஆதிராம் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குநா் தா்மராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.