ஜம்மு-காஷ்மீர் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் சுமத்தியுள்ளது.
ஜம்முவின் கௌ மன்ஹாசன் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட ஜம்மு-காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி (ஜேகேபிசிசி) தலைவர் தாரிக் ஹமீது கர்ரா மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசொன்று அமைந்திருந்தபோதிலும், துணைநிலை ஆளுநர் வழியாக மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் முக்கிய முடிவுகளை எடுக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி சத்தமே இல்லாமல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வழிகாட்டுதல்களைக் கேட்டு நடக்கிறார். இந்திய விடுதலைக்குப்பின் இந்த நாட்டில் இப்படி நடந்ததேயில்லை.
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில உரிமை நிராகரிக்கப்படுவதன் மூலம் இங்குள்ள மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு நடத்துகிறது” என்றார்.
Summary
Centre treating J-K people as 'second-class citizens': Congress chief
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் முதிர்ச்சியற்ற தலைவர்; திமுகவுடன்தான் காங்கிரஸ் இருக்கிறது! டி.கே. சிவகுமார் பதில்
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

3 ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

