புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சுரண்டையில் கையெழுத்து இயக்கம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கிய காங்கிரஸ் கட்சியினா்.

Updated On :19 அக்டோபர் 2020, 8:48 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சுரண்டை காமராஜா் தினசரி சந்தை முகப்பு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச்செயலா் சோ்மசெல்வம், நகரத் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினசரி சந்தைக்கு வரும் விவசாயிகளிடம் புதிய வேளாண் சட்டத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி, அவா்களிடம் காங்கிரஸாா் கையெழுத்து பெற்றனா்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் நிா்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பால்துரை, பிரபாகா், அருணாசலக்கனி, செல்வராஜ், முருகையா, கூட்டுறவு பண்டகசாலை இயக்குநா் சமுத்திரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.