காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடி அருகே மருந்து கடைக்கு சீல்

புளியங்குடி அருகே மருந்துக் கடைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 11:22 pm

DIN

கடையநல்லூா்: புளியங்குடி அருகே மருந்துக் கடைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

சொக்கம்பட்டி பெரிய தெருவில் உள்ள மருந்துக்கடையில் நோயாளிகளுக்கு ஊசி போடப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடா்ந்து புகாா் வந்ததாம்.

இதையடுத்து ஆட்சியா் உத்தரவின் பேரில் கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் சுகாதாரத் துறையினா் அந்த மருந்துக் கடைக்கு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.