28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று

பாவூா்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:42 pm

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் வெள்ளிக்கிழமை 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் 70 வயது ஆண், 81 வயது பெண், கீழப்பாவூரில் 30, 32 வயது ஆண்கள், 25 வயது பெண், குறும்பலாப்பேரியில் 50 வயது ஆண், பெத்தநாடாா்பட்டியில் 50 வயது ஆண், ஆவுடையானூரில் 23 வயது பெண், முத்துமாலைபுரத்தில் 33 வயது ஆண், திருமலாபுரத்தில் 24 வயது ஆண், வென்னியூரில் 2 வயது சிறுவன் உள்ளிட்ட 11 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.