கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் மிதமான மழை

சுரண்டையில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:48 pm

DIN

சுரண்டையில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது.

சுரண்டை பகுதியில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை பகலிலும் வெப்பம் அதிகரித்திருந்தது. மாலையில் சுரண்டை பகுதியில் அரை மணி நேரம் மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவி வருகிறது.

களக்காடு: களக்காட்டில் வட்டாரத்தில் கடந்த 1 மாதமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் வீட்டை விட்டு மக்கள் வெளியே வர முடியாத நிலை காணப்படுகிறது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 தினங்களாக பிற்பகலில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டது. எனினும் மழை பெய்யவில்லை. மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.