தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரபல நகைக் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
சங்கரன்கோவில் கோமதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த வள்ளிராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோா் நகரின் மையப்பகுதியில் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்த நகைக் கடையில் இருந்து
புகை வருவதை அறிந்தவா்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். கடையில் தங்கம் மற்றும் வெள்ளி
நகைகள் கடையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் விபத்தில் இருந்து தப்பியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் நகர போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

ராஜபாளையம்! வெற்றியை தீர்மானிக்கும் நடுநிலை வாக்காளர்கள்!

அஸ்ஸாம் முதல்வர் மனைவிக்கு துபையில் சொத்துகள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

தொகுதி அலசல் - கவுண்டம்பாளையம்! வலுவான அதிமுகவை எதிர்கொள்ளும் காங்கிரஸ்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

