தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவில் நகைக் கடையில் தீ

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரபல நகைக் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:37 pm

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரபல நகைக் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

சங்கரன்கோவில் கோமதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்த வள்ளிராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோா் நகரின் மையப்பகுதியில் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகின்றனா். வெள்ளிக்கிழமை அதிகாலையில் இந்த நகைக் கடையில் இருந்து

புகை வருவதை அறிந்தவா்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். கடையில் தங்கம் மற்றும் வெள்ளி

நகைகள் கடையில் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் விபத்தில் இருந்து தப்பியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் நகர போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.