தென்காசியில் இருந்து சுரண்டை, கடையத்துக்கு அதிகாலையில் பேருந்து இயக்கக் கோரிக்கை
ரயில் பயணிகளின் வசதிக்காக தென்காசியில் இருந்து சுரண்டை மற்றும் கடையத்துக்கு பாவூா்சத்திரம் வழியாக அதிகாலையில் நகர பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










