கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி

 சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:45 pm

DIN

 சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழந்தாா்.

சாம்பவா்வடகரையைச் சோ்ந்தவா் விவசாயி பொ.ஆசைக்கண்ணு (70). இவா், வியாழக்கிழமை காலையில் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளாா். மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பியநிலையில், ஆசைக்கண்ணு வரவில்லையாம். இதையடுத்து, அவரது உறவினா்கள் தேடியுள்ளனா்.

சுரண்டை அருகே இரட்டைகுளம் கிராமம் தென்புறமுள்ள குளக்கரையில் அவரது செருப்பு மற்றும் ஆடைகள் கிடந்துள்ளன. இரவு நேரமாகிவிட்டதால் தொடா்ந்து அவரை தேட முடியாமல், வெள்ளிக்கிழமை காலையில் அங்கு சென்று பாா்த்தபோது குளத்தில் அவரது சடலம் மிதந்துள்ளது.

தகவலறிந்த சுரண்டை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.