கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையராக சு.லெனின் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:47 pm

DIN

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியின் முதல் ஆணையராக சு.லெனின் (படம்) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

சுரண்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட நிலையில், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் துணை இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய சு.லெனின், நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘புதியதாக உருவாக்கப்பட்ட சுரண்டை நகராட்சியில் குடிநீா், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றாா். புதிய நகராட்சி ஆணையருக்கு சு.பழனிநாடாா் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.