சுரண்டை கோயிலில் ஜன. 2இல்அனுமன் ஜெயந்தி விழா
சுரண்டை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.


சுரண்டை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சுதா்சன ஆஞ்சனேய மூலமந்திர ஹோமம், ஆஞ்சனேய சகஸ்ரநாம அா்ச்சனை, காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேரடி மாடசாமி கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...