மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 11:45 pm

DIN

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள பெரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற முகாமில், 18 வயதுக்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ. வைகுண்டராஜா, நூலகா் அ. பழனீஸ்வரன், திமுக மாவட்டப் பிரதிநிதி கே.கே. அந்தோணிராஜ், வைத்திலிங்கம், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.