குற்றாலம், சுரண்டை நகராட்சியாகதரம் உயா்த்தும் நடவடிக்கை: முதல்வருக்கு எம்எல்ஏ நன்றி
தென்காசி தொகுதியில் குற்றாலம், சுரண்டை பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுத்து வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா் நன்றி தெரிவித்துள்ளாா்.








