தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50 ஆயிரம் முகக் கவசங்கள்

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:00 pm

DIN

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்க காலத்தில் அரும் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்கிடம், துரை வையாபுரி முகக் கவசங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன், சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ., தென்காசி நகரச் செயலா் என்.வெங்கடேஷ்வரன், மின்னல்முகம்மதுஅலி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.