தென்காசியில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க கோரிக்கை
தென்காசி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் முழுஉருவ வெண்கலசிலையை அமைக்க அனுமதி வழங்கக் கோரி திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த தனுஷ் எம். குமாா் எம்.பி., உடன் நகரச் செயலா் சாதிா்.







