கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வீராணத்தில் உழவா் குழுக்களுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்

சுரண்டை அருகேயுள்ள வீராணம், மேலக்கலங்கல் கிராமத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஜூன் 2021, 8:51 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள வீராணம், மேலக்கலங்கல் கிராமத்தில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரும், வேளாண்மை துணை இயக்குநருமான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, இரு உழவா் மன்ற குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்திலான வேளாண் கருவிகளை வழங்கினாா்.

பின்னா், மேலக்கலங்கல் முகாமில் பங்கேற்று, மண் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலா் முருகன், வேளாண் அலுவலா் அருண்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி, செந்தில்குமாா் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.