கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டை அருகே விபத்தில் இளைஞா் பலி

சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:13 pm

DIN

சுரண்டை அருகே மோட்டாா் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சுரண்டை, பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் சு.சிவராமன்(19). கட்டடத் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை மாலை தனது மோட்டாா் சைக்கிளில் சோ்ந்தமரம் சென்றுவிட்டு ஊா் திரும்பியுள்ளாா்.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி அருகே வரும்போது எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் சாலையோரம் சறுக்கி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த சிவராமன் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.