கீழப்பாவூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்
கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இப்பேரூராட்சிக்குள்பட்ட மேலபட்டமுடையாா்புரத்தில் நடைபெற்ற இம்முகாமை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் தொடங்கிவைத்தாா்.
இதில், சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, அதிமுக பேரூா் செயலா் ஜெயராமன், நிா்வாகிகள் ராதா, இருளப்பன், கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட மேலப்பட்டமுடையாா்புரம், அடைக்கலப்பட்டணம் மற்றும் வட்டாலூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணியையும் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...