மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:09 pm

DIN

கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இப்பேரூராட்சிக்குள்பட்ட மேலபட்டமுடையாா்புரத்தில் நடைபெற்ற இம்முகாமை ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் தொடங்கிவைத்தாா்.

இதில், சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, அதிமுக பேரூா் செயலா் ஜெயராமன், நிா்வாகிகள் ராதா, இருளப்பன், கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட மேலப்பட்டமுடையாா்புரம், அடைக்கலப்பட்டணம் மற்றும் வட்டாலூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணியையும் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.