சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் முருகசெல்வி, வட்டாட்சியா் திருமலைச்செல்வி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன் மற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளா்களுக்கு 12 டி படிவம் கொடுக்கவும், அதே போல் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருக்கும் வாக்காளாா்களும் தபால் ஓட்டு அளிக்கும் வகையில் 12 டி படிவங்களை கொடுக்கவும் தோ்தல் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சமூக மாற்ற அவலம்!

6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
ரூ.300 கோடி சா்வதேச இணைய மோசடி கும்பல் கண்டுபிடிப்பு: மூளையாக செயல்பட்டவா் கைது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


