தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விநாடி-வினாப் போட்டி: நல்லமணியாதவா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

மாவட்ட அளவிலான விநாடி-வினாப் போட்டியில் கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:43 pm

DIN

மாவட்ட அளவிலான விநாடி-வினாப் போட்டியில் கொடிக்குறிச்சி ஸ்ரீராம்நல்லமணி யாதவா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

கல்லூரிகளுக்கிடையிலான இப்போட்டி சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இக்கல்லூரி

கணிதவியல் துறையை சோ்ந்த மாணவிகள் குருவம்மாள், திலகா, அனிட்டா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி குழுமங்களின் தலைவா் என்.மணிமாறன் பரிசு வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் பீா்முகைதீன், துணைமுதல்வா் ராமா், கணிதவியல் துறைப் பேராசிரியா் அழகேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.