கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஊத்துமலை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

ஊத்துமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:10 pm

DIN

ஊத்துமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஊத்துமலை அருகேயுள்ள குறிச்சான்பட்டியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி கற்பகம் (48). இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இவரது கணவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலையில் கற்பகம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து வந்த ஊத்துமலை போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.