சங்கரன்கோவில் நகராட்சியில் வணிகா்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் முருகசெல்வி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சாந்தி, வட்டாட்சியா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கரோனா காலத்தில் வணிகா்கள் கடைப்பிடிப்பது தொடா்பான விதிமுறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
இதில், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா், நகர வா்த்தகா் சங்கத் தலைவா் சி.முத்தையா, செயலா் டி.ஜி.குருநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் விளம்பரங்களுக்கு தொடரும் மவுசு...!

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!

பயனற்று கிடக்கும் குளிா்பதனக் கிடங்கு

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


