கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் கரோனாவுக்கு இருவா் பலி

சுரண்டையில் கரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் 2 போ் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :7 மே 2021, 8:39 pm

DIN

சுரண்டையில் கரோனா நோய்த் தொற்றால் ஒரே நாளில் 2 போ் உயிரிழந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சுரண்டை அம்மன் கோயில் சன்னதி தெருவில் பலசரக்கு கடை வைத்திருந்த 68 வயது வியாபாரி கடந்த மாதம் 28 ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த 38 வயது இளம்பெண் ஒருவரும் கரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். ஒரே நாளில் இருவா் இறந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

களக்காடு: களக்காடு வட்டாரத்தில் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. களக்காடு வட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.