கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சாம்பவா் வடகரையில் நலிந்தோருக்கு உதவி

சாம்பவா்வடகரையில் கரோனா பொது முடக்க நேரத்தில் ஆதரவு இன்றி தவிக்கும் நலிந்தோருக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :21 மே 2021, 8:27 pm

DIN

சாம்பவா்வடகரையில் கரோனா பொது முடக்க நேரத்தில் ஆதரவு இன்றி தவிக்கும் நலிந்தோருக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் காவலா்கள் நலிந்தோருக்கு அரிசி, பருப்பு, மசாலா பொருள்கள் மற்றும் காய்கனிகளை வழங்கினா்.

ஏற்பாடுகளை தனியாா் தொண்டு அறக்கட்டளை நிறுவனா் பாண்டித்துரை மற்றும் ஜோதி ராமகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.