சங்கரன்கோவில் நகராட்சியில் இருந்து மக்காத குப்பைகள் தனியாா் சிமென்ட் தொழிற்சாலைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது. இதன்மூலம் 5.5 டன் மக்காத குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
சங்கரன்கோவில் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பிரிக்கப்பட்டு வருகிறது. இதில், மறுசுழற்சிக்குப் பயன்படாத சுமாா் 50 டன் மக்காத குப்பைகள் உள்ளன. இவற்றில் 5.5 டன் மக்காத குப்பைகள் அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் தொழிற்சாலைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டன.
இவற்றை நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் பாலசந்தா், பொறியாளா் முகைதீன்அப்துல்காதா் உள்ளிட்ட அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி ஆந்திர இளைஞா் உயிரிழப்பு!

தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


