கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விதிமுறையை மீறி செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு சீல்

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சுரண்டையில் செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

News image
Updated On :21 மே 2021, 8:27 pm

DIN

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி சுரண்டையில் செயல்பட்ட வெல்டிங் பட்டறைக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

சுரண்டையில் மாவட்ட உதவி திட்ட அலுவலா்(தணிக்கை) சங்கரநாராயணன் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தினா்.

இதில், சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த தனியாா் வெல்டிங் பட்டறைக்கு சீல் வைத்தனா்.

இதில், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், உதவி காவல் ஆய்வாளா் செய்யது உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.