பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பூசி முகாம்
பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தையில் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.


பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனிச் சந்தையில் 18 முதல் 44 வயதுடையவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே. காளிதாசன் தலைமை வகித்தாா். தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் முகாமைத் தொடக்கிவைத்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ், கமிட்டி நிா்வாகிகள் அருணோதயம், எஸ்.பி. கண்ணன், கே.பி. முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...