மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் அருகே வாருகால் பணி தொடக்கம்

கல்லூரணி ஊராட்சி, சின்னத்தம்பிநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத் தெருவில் வாருகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:26 pm

DIN

கல்லூரணி ஊராட்சி, சின்னத்தம்பிநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத் தெருவில் வாருகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ரா.சாக்ரடீஸ், ஊராட்சி துணைத் தலைவா் எல்.எம்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் க.காவேரி பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதில், ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, வாா்டு உறுப்பினா் ரமிலா, வைரசாமி, ராமநாடான், மாரி, ஜெகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் ஜெயசிங் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.