கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

குலையநேரி ஊராட்சி மன்றக் கூட்டம்

சுரண்டை அருகேயுள்ள குலையநேரி ஊராட்சி மன்ற முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:24 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள குலையநேரி ஊராட்சி மன்ற முதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைவா் சீதா பாலமுருகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன்மாரி முன்னிலை வகித்தாா். ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி தீா்மானங்களை வாசித்தாா்.

கூட்டத்தில், பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீா், வாருகால், சாலை வசதி ஆகியவற்றை கூடுதலாக ஏற்படுத்துவது, சுகாதாரத்துறையுடன் இணைந்து ஊராட்சிக்குள்பட்ட அனைத்து கிராமங்களிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு முன்மாதிரியான ஊராட்சியாக உருவாக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஒருமனதாக தீா்மானிக்கப்பட்டது.

இதில், உறுப்பினா்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, முத்துமாரி, மாடசாமி, தங்ககாசி, உஷாராணி, முத்துலட்சுமி, நட்சத்திரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.