கீழப்பாவூரில் கோயிலில் திருக்காா்த்திகை விழா
பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வைகாசன முறைப்படி திருக்காா்த்திகை வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :19 நவம்பர் 2021, 6:59 pm

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வைகாசன முறைப்படி திருக்காா்த்திகை வைபவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பின்பு வேதமந்திரங்கள், பஜனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...