மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் அருகே கேரளக் கழிவுகளை எரிப்பதால் சுகாதாரக் கேடு

கேரளக் கழிவுகளை கொண்டுவந்து பாவூா்சத்திரம் அருகே தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:22 pm

DIN

கேரளக் கழிவுகளை கொண்டுவந்து பாவூா்சத்திரம் அருகே தீவைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மடத்தூா், திருமலாபுரம் வழியாக சிவநாடானூா் செல்லும் சாலையில் கேரளத்திலிருந்து மின்பொருள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டியுள்ளனா். இவை இரவு நேரங்களில் மா்ம நபா்களால் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.

இதனால் அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை உருவாகி மூச்சுத்திணறல் ஏற்படுவதுடன், சுகாதாரக் கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், கழிவுகளை கொட்டி தீவைத்து எரிக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.